அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

அனைத்து உயிர்களும் ஒன்று என்று எண்ணி அரும்பசி எவருக்கும் ஆற்றி நெஞ்சில் பேதாபேதம் நீக்கி வஞ்சம், பொய், களவு, சூது, சினத்தையும் தவிர்ப்பா யாகில் செய்தவம் வேறு உண்டோ..?

Wednesday, April 9, 2014

இத்தகைய திட்பமானது தியானத்தால் எளிதில் கை கூடும்!

›
அறியாமையாகிய அஞ்ஞானத்தில் உழன்று கொண்டிருக்கிற மனிதனின் வாழ்வு ஒரு மரத்தினுடைய வாழ்வைப் போன்றிருக்கிறது. ஒரு பெரிய மரமாக விரிவடையக்...

ராகம், காமம், துவேஷம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இரட்சியம், அசூயை, டம்பம், தர்ப்பம், ஆங்காரம்

›
தெய்வீக வாழ்வைக் குறித்து நம் தேசத்தில், நம் முன்னோர்களால் விளக்கப்பட்டுள்ள அளவு வேறு எங்கும் விளக்கப்படவில்லை. எனவே அதில் ஆர்வம் ...

புலால் உணவு உண்டால்????

›
ஐயா எனக்கு ஒரு சந்தேகம், புலால் உணவு உண்டால், அந்த விலங்கினப் பதிவுகள் நம் உடலில் கலந்து நமக்கும் மிருகக் குணம் வந்து விடும் என்று...

எது நல்லது ? எது கெட்டது ?

›
நம் கண்முன்னே விரிந்து கிடப்பதெல்லாம் பல்வேறு வாய்ப்புகளே. காணும் காட்சிகளெல்லாம் வழிகளே. வாய்ப்புகளை இல்லை என்றும், வாழ வழியே இல்ல...

சும்மா இருந்தால் போதும். அதுவே சுகம். அதுவே ஆனந்தம்.

›
சிலர் அஷ்டாங்க யோகத்தின் தந்தை பதஞ்சலி மகான் என்பார்கள். ஆனால் அஷ்டாங்க யோகத்தின் விதி முறைகள் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அதை ...
Thursday, April 3, 2014

உயிரோட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், இரத்த ஓட்டம்

›
நமக்கு ஸ்தூல சரீரம் அமைந்திருப்பது போன்று மேலும் நான்கு நுண் சரீரங்கள் உள்ளதாகவே வேத காலத்திலிருந்தே யோகிகள் சொல்லியிருக்கிறார்கள்...

ஆல்பா தியானம் செய்யும் முறை..

›
மனித மூளையின் அமைப்பு வலது, இடது என்று இரண்டு நிலைகளில் இருப்பதை நா ம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம். இதில் இடது பக்க மூளையானது நம் புலன்க...
‹
›
Home
View web version

About Me

My photo
ஜெய்
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்என்று உடம்பினை யான்இருந்து ஒம்புக்கின்றேனே.
View my complete profile
Powered by Blogger.