அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி

அனைத்து உயிர்களும் ஒன்று என்று எண்ணி அரும்பசி எவருக்கும் ஆற்றி நெஞ்சில் பேதாபேதம் நீக்கி வஞ்சம், பொய், களவு, சூது, சினத்தையும் தவிர்ப்பா யாகில் செய்தவம் வேறு உண்டோ..?

Friday, April 11, 2014

கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லையா?

›
சிவலிங்கம் காட்டுவது என்ன...? கடவுள் உண்டா இல்லையா என்ற வாதம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது கடவுளுக்கு உருவம் இருக்கிறதா? இல்லைய...

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்..!!!!

›
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன அவைகளில் சில......... 1. திருப்பதி ஆலயத்திலிருந்து...

மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம்

›
சித்தர்களில் மிக முக்கியமான ஆசான் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் "மானுடராக்கை வடிவு சிவலிங்கம் மானுடராக்கை வடிவு சிதம்பரம் ...
Thursday, April 10, 2014

பரம்பொருள்...

›
மலையுச்சி என்பதுன் தலையுச்சி தானப்பா !! சித்தர். ஒன்றில் இருந்து மற்றொன்றில் இல்லாமல் போனால் அதை எப்படி பூரணம் என்று சொல்ல முடிய...
1 comment:

இவ்வுலகனைத்தையும் இயக்குகின்ற சக்தி ஒன்றே!!!

›
தாமரை இலையானது தண்ணீரிலேயே தோன்றி தண்ணீரிலேயே வளர்ந்து தண்ணீரிலேயே மிதந்து கொண்டிருக்கிறது. தண்ணீர் இல்லாவிட்டால் அது காய்ந்து போ...
1 comment:
Wednesday, April 9, 2014

நம்பிக்"கை"யே இறைவனின் "கை"..

›
நம்பிக்கை தான் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திற்கும் அஸ்திவாரமாக இருக்கிறது. அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத...

அன்போடு செய்யப்படும் காரியம் சிறியதாக இருப்பினும், அதன் விளைவு பேரானந்தம்..

›
அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்கவந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே! அன்பு பெருகியதால் என்னைக் காக்க வந்த இறைவனே, பரம்பொருளே எ...
1 comment:
›
Home
View web version

About Me

My photo
ஜெய்
உடம்பினை முன்னம் இழுக்கு என்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுப்பொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான்என்று உடம்பினை யான்இருந்து ஒம்புக்கின்றேனே.
View my complete profile
Powered by Blogger.